899
தஞ்சாவூரில் வீட்டு வாசலில் நின்று செல்ஃபோன் பேசிக் கொண்டிருந்தவர் மீது தாக்குதல் நடத்தி செல்போன் , நகை பணத்தை பறித்துச் சென்ற சம்பவத்தின் பரபரப்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது தஞ்சை கீழவாசல...

601
திருச்சியில் அதிகாலை வேளையில் செல்ஃபோன் பறிப்பில் ஈடுபட்ட சிறுவர்கள் 3 பேர், தங்களைப் பிடிக்க முயன்ற காவலரை அரிவாளால் வெட்டிவிட்டு தப்ப முயன்ற போது கைது செய்யப்பட்டனர். திருச்சி கலைஞர் அறிவாலயம் அ...

252
காஞ்சிபுரம் மாவட்டம் மாங்காடு பகுதி லட்சுமிபுரம் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த வளர்மதி என்பவரிடமிருந்து மொபெட்டில் வந்த 2 பேர் அவர் கையில் வைத்திருந்த செல்போன் பையை பிடுங்கி கொண்டு தப்பிச் செல...

1918
செல்போன் பறிப்பு தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்த சென்னை பெருநகர காவல் துறை சார்பில் சமூக வலைதளத்தில் வெளியிடப்பட்ட மீம்ஸ் வீடியோ பலராலும் பகிரப்பட்டு வருகிறது. பொதுமக்கள் தங்களது செல்போனில் Anti ...

2057
பீகாரில் செல்போனுக்காக பெண்ணை சுட்டுவிட்டு தப்பி ஓடிய கொள்ளையர்களை போலீசார் தேடி வருகின்றனர். பீகார் மாநிலம் வைஷாலி மாவட்டம் ஹாஜிபூரைச் சேர்ந்தவர் பேபி தேவி. தனது மகனுடன் பூக்கள்ப் பறிக்கச் சென்றப...

5172
சென்னையில் செல்போன் பறிப்பில் ஈடுபட்ட இளைஞர்கள், பைக்கில் தப்பிச் சென்றபோது விபத்தில் சிக்கியதில் பரிதாபமாக உயிரிழந்தனர். தலைமைச் செயலகம் அருகேயுள்ள இந்தியன் வங்கி அருகே நின்று கொண்டிருந்த கார்த்த...

2074
சென்னையை அடுத்த கொட்டிவாக்கத்தில் பட்டப்பகலில் இளம்பெண்ணிடம் செல்போன் பறிப்பில் ஈடுபட்ட இருவரை போலீசார் கைது செய்தனர். கொட்டிவாக்கம் கண்ணகி நகரை சேர்ந்த சுமதி என்ற இளம்பெண்  கடந்த 9ம் தேதி, ந...



BIG STORY